2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

ஏறாவூர் நகர சபையின் மாதாந்த அமர்வு

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 மே 23 , பி.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏறாவூர் நகர சபையின் மே மாதத்துக்கான மாதாந்த அமர்வு, நகர சபை மண்டபத்தில், சபைத் தவிசாளர் றம்ழான் அப்துல் வாஸித் தலைமையில், நாளை ​(24) காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளதென, நகர சபையின் செயலாளர் எம்.ஐ. பிர்னாஸ் அறிவித்துள்ளார்.

நகர சபையின் உறுப்பினர்கள் அனைவரும் அழைக்கப்பட்டுள்ள இக்கூட்டத்தின் போது, பல்வேறு முக்கிய விடயங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளனவென, நகர சபைத் தவிசாளர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X