2025 மே 07, புதன்கிழமை

ஒரு சில இடங்களில் வழமை நிலை

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 13 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இன்று வெள்ளிக்கிழமை ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டபோதிலும், மட்டக்களப்பு மாவட்டத்தின் ஒரு சில  இடங்களில் போக்குவரத்து, அரச அலுவலகங்கள், வங்கிகள்,; பாடசாலைகள் என்பன வழமைபோன்று இயங்கின.

குறுந்தூர உள்ளூர்ப் போக்குவரத்து சேவைகள் ஓரளவு முடங்கியிருந்தாலும், தூரப் பயணப் போக்குவரத்துக்கள் எதுவித தடையுமின்றி இடம்பெறுகின்றன. அரச மற்றும் தனியார் பஸ் நீண்டதூரப் பயண சேவைகள் வழமை போன்று நடைபெற்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X