Suganthini Ratnam / 2016 நவம்பர் 22 , மு.ப. 04:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கன்னங்குடாப் பிரதேசத்தில் கைக்குண்டு ஒன்றையும் ஆர்.பி.ஜி. ரக மோட்டார்க் குண்டு ஒன்றையும் திங்கட்கிழமை (21) பிற்பகல்; மீட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கை மின்சாரசபை அலுவலகத்துக்கு அருகிலுள்ள காணியில் கைக்குண்டும் மோட்டார்க் குண்டும் காணப்படுவதாகத் தமக்குக் தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, குறித்த இடத்துக்குச் சென்று சோதனை மேற்கொண்டபோது, இவை கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.
9 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Dec 2025