Kogilavani / 2017 ஏப்ரல் 21 , மு.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான்
மட்டக்களப்பு, காத்தான்குடி பகுதியில் இடம்பெற்ற குழு மோதலின் போது கைது செய்யப்பட்ட 9 பேரினது விளக்கமறியல் மே 5ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் கடந்த ஏப்ரல் 10ஆம் திகதி, குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில், கைது செய்யப்பட்ட 9 சந்தேக நபரையும் இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியப் போது மேலதிக நீதவான் எம்.பிரேம்நாத் அவர்களை மே 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .