Suganthini Ratnam / 2016 நவம்பர் 25 , மு.ப. 05:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்துக்கு நவீன சொகுசு பஸ் வண்டி ஒன்று நேற்று வியாழக்கிழமை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்திலுள்ள முதியோர் இல்லங்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு இல்லங்களில் இருப்போரை சமய சுற்றுலாக்களுக்கு அழைத்துச் செல்வது உள்ளிட்ட தேவைகளுக்காகவும் இ கிழக்கு மாகாணத்தில் சமூக சேவைகள் திணைக்களத்தின் செயற்பாடுகளை கவனத்திற்கொண்டு இந்த பஸ் வண்டி வழங்கி வைக்கப்பட்டதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.
4 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
21 Dec 2025