Suganthini Ratnam / 2016 நவம்பர் 22 , மு.ப. 07:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
கடந்த ஒரு வாரமாக கிழக்கு மாகாணத்தில் பெய்த மழை இன்று செவ்வாய்க்கிழமை ஓய்ந்து சீரான காலநிலை நிலவுவதாக வானிலை அவதான நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகப் பொறுப்பதிகாரி எம்.சூரியகுமார் தெரிவித்தார்.
கடந்த 16ஆம் திகதி தொடக்கம் இன்று செவ்வாய்க்கிழமைவரை மட்டக்களப்பு மாவட்டத்தில் 214.7 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.
3 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
21 Dec 2025