2025 மே 14, புதன்கிழமை

கடற்கரையில் சடலம் மீட்பு

Editorial   / 2019 பெப்ரவரி 02 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காத்தான்குடி கடற்கரையில், இன்று (02) காலை பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

காத்தான்குடி அன்வர் கடற்கரையில் சடலமொன்று ஒதுங்குவதை கண்ட சிலர், காத்தான்குடி பெலிஸாருக்கும் குறித்த பகுதி கிராம உத்தியோகத்தருக்கும் அறிவித்துள்ளனர்.

இதையடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், சடலத்தை மீட்டுள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட பெண், புதிய காத்தான்குடி, அன்வர் பள்ளிவாயல் வீதியில் வசிக்கும் எம்.கதிஸா (வயது 70) என அடையாளங்காணப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X