Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 21, சனிக்கிழமை
Editorial / 2018 ஏப்ரல் 23 , பி.ப. 05:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன், ரீ.எல்.ஜவ்பர்கான், கனகராசா சரவணன், எம்.எஸ்.எம்.நூர்தீன்
இராணுவப் புலனாய்வுப் பிரிவில் கடமை புரியும் அதிகாரியொருவர், பொழுது போக்குக்காகக் பாலமுனையிலுள்ள குட்டையொன்றில் இறங்கி வலைகளைக் கட்டி மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அந்தக் குட்டையில் சேற்றிலும் சகதியிலும் சிக்கி உயிரிழந்துள்ளாரென, காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காத்தான்குடி- 06ஐ சேர்ந்த ஏ. றம்ழான் முஹம்மது றியாஸ் (வயது - 34) என்பவரே நேற்று (22) இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காத்தான்குடிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Jun 2025
20 Jun 2025
20 Jun 2025