2025 மே 09, வெள்ளிக்கிழமை

சட்டவிரோத மணல் அகழ்வு; சாரதிகள் அறுவர் கைது

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2019 செப்டெம்பர் 04 , பி.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட நிலையில், 06 உழவு இயந்திர இழுவைப் பெட்டிகளுடன் அதன் சாரதிகள் 6 பேரும் கைது செய்யப்பட்டிருப்பதாக, கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு – பதுளை வீதியை அண்டியுள்ள பெரியபுல்லுமலைப் பகுதியில் நேற்று (03) இவ்வாறு சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களைக் கைது செய்த விசே‪ட அதிரடிப்படையினர், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும் கைப்பற்றப்பட்ட உழவு இயந்திரங்கிளையும் கரடியானறு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X