Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 07 , மு.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித்திட்ட நிறுவனத்தின் நிதியுதவியுடன் பட்டிப்பளை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள அம்பிளாந்துறையில் தும்பு கைத்தொழில் விசேட பயிற்சி;நெறி இன்று புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.
பட்டிப்பளை பிரதேச செயலகமும் காவியா நிறுவனமும் இணைந்து தேசிய வடிவமைப்பு நிறுவனத்தின் வடிவமைப்பாளர்களின் உதவியுடன் இப்பயிற்சிநெறி 05 தினங்களுக்கு நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
பிரதேசத்திலுள்ள சுமார் 25 பெண்கள் இப்பயிற்சி நெறியில் பங்குபற்றுகின்றனர்.
5 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
21 Dec 2025