எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2018 ஜூலை 26 , பி.ப. 05:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
காத்தான்குடியிலுள்ள, தோணாக் கால்வாயைச் சுத்திகரிப்புச் செய்யும் வேலைத்திட்டம், இன்று (26) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இரண்டாம் நிலை சுகாதாரத்துறை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், காத்தான்குடி நகர சபையால், தோணாக் கால்வாய்க்குள் காணப்படும் குப்பைகளையும் தாவரங்களையும் சுத்திகரிப்புச் செய்து, மழைக் காலங்களில் வௌ்ளநீர் வடிந்தோடக் கூடிய வகையில், இந்தச் சுத்திகரிப்பு வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதென, காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார்.
25 minute ago
28 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
28 minute ago
31 minute ago