2025 மே 13, செவ்வாய்க்கிழமை

பொதுக்கூட்டம்

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 26 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி உத்தியோகஸ்தர்கள்; நலன்புரிச் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் நாளை சனிக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி உத்தியோகஸ்தர்கள்; நலன்புரிச் சங்கத்தின் தலைவரும் வாழ்வின் எழுச்சி திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளருமான பி.குணரெட்ணம் தலைமையில் நடைபெறவுள்ள இந்த பொதுக்கூட்டத்தின்போது, கௌரவிப்பு நிகழ்வும் நடைபெறவுள்ளது.

இதில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உட்பட முக்கியஸ்தர்கள், அதிகாரிகள் பலரும் கலந்து கொள்ளவுள்ளதாக சங்கத்தின் செயலாளர் ஏ.அலிஅக்பர் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X