Suganthini Ratnam / 2015 நவம்பர் 13 , மு.ப. 07:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்,ஏ.எச்.ஏ. ஹுஸைன்
'புத்தகங்களை நண்பன் ஆக்குவோம்' என்ற தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாநகர சபையின் ஏற்பாட்டில் புத்தகக் கண்காட்சி, நாளை சனிக்கிழமை முதல் 16ஆம் திகதிவரை காலை 09.00 மணியிலிருந்து மட்டக்களப்பு மாநகர மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக மாநகர சபையின் பொது நூலக அதிகாரி தெரிவித்தார்.
இதற்கான விரிவான ஏற்பாடுகளை மட்டக்களப்பு பொது நூலகம் மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
1 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
21 Dec 2025