Suganthini Ratnam / 2015 செப்டெம்பர் 02 , மு.ப. 04:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சபேசன்
மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டூர் பிரதேசத்தை சேர்ந்த இளையதம்பி வைரமுத்து (வயது 62) என்பவர் பாம்புக்கு கடிக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த நிலையில் செவ்வாய்க்கிழமை (01) மாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவரது வீட்டுத் தோட்டத்திலேயே இவர் பாம்புக் கடிக்குள்ளானதாகவும் இதனைத் தொடர்ந்து விஷகடி வைத்தியரிடம் இவர் சிகிச்சை பெற்றுவந்ததாகவும் பொலிஸார் கூறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .