2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

போரதீவுப்பற்றில் யானைகள் அட்டகாசம்

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 04 , மு.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.சேயோன், வடிவேல் சக்திவேல், எஸ்.சபேசன், வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேச  செயலகப்  பிரிவில் 07 வீடுகளை  இன்று ஞாயிற்றுக்கிழமை    காட்டு யானைகள்  சேதப்படுத்தியுள்ளன.

திக்கோடைக் கிராமத்தில்   02  வீடுகளும், சுரவணையடியூற்றில்  03  வீடுகளும் புதுமுன்மாரிச்சோலைக் கிராமத்தில்  02  வீடுகளும்  யானைகளினால் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்போது பயன்தரு  மரங்களும் அழிக்கப்பட்டுள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X