Suganthini Ratnam / 2016 ஓகஸ்ட் 17 , மு.ப. 11:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்;தீன், எஸ்.சசிக்குமார்
கிழக்கு மாகாணத்துக்கான சுற்றுலாத்துறை பணியகமும் பணிப்பாளர் சபையும் அம்மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்டினால் செவ்வாய்க்கிழமை (16) மாலை உருவாக்கப்பட்டுள்ளன.
கிழக்கு மாகாண முதலமைச்சின் மாநாட்டு மண்டபத்தில நடைபெற்ற கூட்டத்தின்போதே இவை உருவாக்கப்பட்டுள்ளன.
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago