2025 மே 09, வெள்ளிக்கிழமை

மோட்டார் சைக்கிளை திருட முற்பட்டவர் கைது

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 10 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமாரவேலியார் கிராமத்திலுள்ள வீடொன்றில்; புத்தம் புதிய மோட்டார் சைக்கிள் ஒன்றைத் திருடிச்செல்ல முற்பட்ட 22 வயதுடைய ஒருவரை சனிக்கிழமை இரவு கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளை ஒருவர் சிரமப்பட்டு தள்ளிச்செல்ல முற்பட்டதை இரவு வேளை ரோந்தில் ஈடுபட்டிருந்த பொலிஸார் அவதானித்துள்ளனர். இந்நிலையில், குறித்த நபரிடம் விசாரணை மேற்கொண்டபோது, மோட்டார் சைக்கிளை  திருடிச்செல்ல முற்பட்டமை தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X