2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மாடு திருடியவர் கைது

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 18 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
 
மாடொன்றைத் திருடிய குற்றச்சாட்டில் ஒருவரை மட்டக்களப்பு, வந்தாறுமூலைப் பிரதேசத்தில் புதன்கிழமை (17) மாலை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், அம்மாட்டையும் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.  

வேப்பவட்டுவான் பிரதேசத்திலிருந்து ஏறாவூர் பிரதேசம் நோக்கி இம்மாட்டை சந்தேக நபர் கொண்டு சென்றபோதே,  அவரைக் கைதுசெய்ததாக பொலிஸார்  தெரிவித்தனர்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X