2025 மே 19, திங்கட்கிழமை

மகாத்மா காந்தியின் 70ஆவது சிரார்த்த தினம்

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 பெப்ரவரி 01 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் தேசத்தந்தை என்று போற்றப்படும் மகாத்மா காந்தியின் 70ஆவது நினைவு தினம், மட்டக்களப்பில் நேற்று முன்தினம் (30) அனுஷ்டிக்கப்பட்டது.

காந்திசேவா சங்கத்தின் ஏற்பாட்டில், அதன் தலைவர் ஏ.செல்வேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வின் போது, காந்திப்பூங்காவிலுள்ள  காந்தியின் உருவச்சிலைக்கு மரியா​தை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில்,  காந்திசேவா சங்கத்தின் தலைவர் ஏ.செல்வேந்திரன், ஏ.சுந்தரேசன் உட்பட, அதன் பிரதிநிதிகள், முக்கியஸ்தர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X