2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

மட்டு. ஜம்மிய்யத்துல் உலமா சபையின் நிர்வாகத் தெரிவு

Suganthini Ratnam   / 2017 மார்ச் 06 , மு.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்ட ஜம்மிய்யத்துல் உலமா சபைக்கான புதிய நிர்வாகத் தெரிவு,  ஏறாவூர் ஜாமியுல் அக்பர் பள்ளிவாசலில் ஞாயிற்றுக்கிழமை (5)  மாலை நடைபெற்றது.

இச்சபையின் தலைவராக  காத்தான்குடி ஜம்மிய்யத்துல்; பலாஹ் அரபுக் கல்லூரியின் பிரதி அதிபர் மௌலவி எஸ்.எம்.அலியார் பலாஹி மீண்டும் தெரிவு செய்யப்பட்டார்.

செயலாளராக மௌலவி எம்.முஸ்தபா இஸ்லாஹியும் பொருளாளராக மௌலவி எம்.அப்துல் மஜீத் மிஸ்பாஹியும் தெரிவு செய்யப்பட்டனர்.

இதன்போது, 2 உப தலைவர்களும் உப செயலாளர் ஒருவரும் நிர்வாக உறுப்பினர்கள் 11 பேரும் தெரிவு செய்யப்பட்டனர்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X