2025 மே 13, செவ்வாய்க்கிழமை

மட்டக்களப்பில் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 23 , மு.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்,எம்.எஸ்.எம்.நூர்தீன்,வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு, குருக்கள்மடம் பகுதியிலுள்ள பற்றையிலிருந்து 40 முதல் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளது.

மேற்படி பற்றையில் சடலமொன்று காணப்படுவதாக பொலிஸாருக்கு திங்கட்கிழமை (22) பொதுமக்கள் தகவல் வழங்கினர்.
இதுவரையில் இச்சடலம் அடையாளம், காணப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X