2025 மே 23, வெள்ளிக்கிழமை

மட்டக்களப்பில் கடும் மழை

ரீ.எல்.ஜவ்பர்கான்   / 2017 செப்டெம்பர் 08 , பி.ப. 01:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்தில், இன்று (08) காலை முதல் கடும் மழை பெய்துவருகிறது. சுமார் மூன்று மணித்தியாலங்கள் தொடர்ச்சியாகப் பெய்த மழை காரணமாக, பல இடங்களில் நீர் தேங்கியுள்ளதை அவதானிக்க முடிந்ததது.

கடும் மழை காரணமாக, பல இடங்களில் வெள்ளநீர் தேங்கியுள்ளதுடன், கடல் கொந்தளிப்பான நிலையும் காணப்படுகிறது. மழை காரணமாக, இம்மாவட்டத்தில் நிலவிய வரட்சியான காலநிலை நீங்கியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X