2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

மட்டு. நகரில் தொற்றுநீக்கல்

Princiya Dixci   / 2020 நவம்பர் 08 , பி.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது  கொரோனா  வைரஸ் தொற்றாளர்கள்  அதிகரித்துள்ள  நிலையில்,  மட்டக்களப்பு நகர்ப் பகுதியில் மட்டக்களப்பு பொலிஸாரால், பொதுமக்களுக்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருவதுடன், தொற்றுநீக்கித் திரவம் விசுறும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .