Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 மே 01 , மு.ப. 10:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஜவ்பர்கான்
டெங்குவின் தீவிரம் அதிகரித்துள்ள நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம், கடந்த நான்கு மாதங்களில், 5 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகியுள்ளதாக, மாவட்ட சுகாதார சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது.
மேலும், குரான் பிரதேச செயலகப் பிரிவில் மூன்று பேரும், ஏறாவூர் மற்றும் ஆரையம்பதியில் ஒவ்வொருவருமாக, இதுவரை ஐந்து பேர் மரணமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை, நேற்று டெங்கு தொற்றால் உயிரிழந்த ஆரயம்பதியைச் சேர்ந்த, மாணவி சபாநாதன் ஜதுர்ஸ்ரிக்கா, 2017 சாதாரண தரப்பரீட்சையில், 8 ஏ மற்றும் 1 பீ சித்தியைப் பெற்று, விஞ்ஞானப்பிரிவில் கற்று வந்த மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
34 minute ago
17 May 2025