Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2018 ஒக்டோபர் 09 , பி.ப. 04:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
மீன்பிடிக்காக, வாகரைப் பிரதேசத்தையொட்டிய, வங்காளக் கடலில், படகிலிருந்து தவறி கடலுக்குள் விழுந்த மீனவரை, இன்று (09) காணவில்லையென, வாகரைப் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில், வாகரை - புளியங்கண்டலடி கிராமத்தைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை இரவிச்சந்திரன் (வயது 37) என்ற, மூன்று பிள்ளைகளின் தந்தையே காணாமற்போயுள்ளார்.
இதுபற்றி பிரதேச மீனவர்களால் அறிவிக்கப்பட்டமையைத் தொடர்ந்து, தேடுதல் இடம்பெற்று வருவதுடன், சம்பவம் பற்றி வாகரைப் பொலிஸார், விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
48 minute ago