2025 மே 03, சனிக்கிழமை

முதலை கடித்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு

Editorial   / 2020 ஏப்ரல் 20 , பி.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான் 

மட்டக்களப்பு- காத்தான்குடி, மண்முனை பாலத்துக்கு அருகிலிருந்து, முதலை கடித்த நிலையில் ஆணின் சடலமொன்று, இன்று (20) மீட்டகப்பட்டுள்ளது.

ஆரையம்பதியைச் சேர்ந்த கைலாயபிள்ளை சரண்ராஜ் (வயது 32)என்பவரின் சடலமே, இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

பிரேதப் பரிசோதனைக்காக வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X