2025 மே 22, வியாழக்கிழமை

முதிரை மரங்களைப் பதுக்கி வைத்திருந்தவ​ர் கைது

ரீ.எல்.ஜவ்பர்கான்   / 2017 செப்டெம்பர் 17 , பி.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

5 இலட்சம் ரூபாய் பெறுமதியான 26 பாரிய முதிரை மரங்களைப் பதுக்கி வைத்திருந்த பூநொச்சிமுனை மரஆலையின் உரிமையாளர், சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளாரென, காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கஸ்தூரி ஆராய்ச்சி தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .