2025 மே 23, வெள்ளிக்கிழமை

யானை தாக்கி குடும்பஸ்தர் காயம்

பேரின்பராஜா சபேஷ்   / 2017 செப்டெம்பர் 04 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குப்பட்ட 9ஆம் கட்டைப் பகுதியில் வைத்து நேற்று முன்தினம் காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்தரொருவர் காயமடைந்த நிலையில், சந்திவெளி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தில் 4 பிள்ளைகளின் தந்தையான கணபதிப்பிள்ளை செல்லத்தம்பி (வயது 52) என்பவரே காயமடைந்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X