ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2018 மே 01 , பி.ப. 02:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏறாவூர் பொலிஸ் பிரிவு, தாமரைக்கேணி தக்வா பள்ளியை அண்டியுள்ள வீடொன்றிலிருந்து, 17 வயதான யுவதியொருவரின் சடலத்தை, இன்று (01) பிற்பகல் தாம் மீட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம், உடற்கூறாய்வுக்காக ஏறாவூர் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதேர்டு, மேற்படி யுவதி குறித்த விவரங்களையும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் பெற்றுக் கொள்வதில் தாம் ஈடுபட்டுள்ளதாக, ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago