2025 மே 03, சனிக்கிழமை

வாழைச்சேனை பொலிஸாரினால் மதிய உணவு வழங்கி வைப்பு

A.K.M. Ramzy   / 2020 மே 08 , பி.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எச்.எம்.எம்.பர்ஸான்

வெசாக் தினத்தை முன்னிட்டு வாழைச்சேனை பொலிஸாரினால் கிராமப்புற மக்களுக்கு மதிய உணவுகள் வழங்கி வைக்கப்பட்டன.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வாகனேரி, பொண்டுகள் சேனை, மூக்கர்ற கல் ஆகிய கிரமா மக்களுக்கு இவ்வுணவு பொலிஸாரினால் நேற்று (7) வழங்கி வைக்கப்பட்டது.

இவ்வாறு சமைத்த உணவுப் பொதிகளை வழங்கி வைத்த பொலிஸ் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் நன்றிகளைத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X