Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2018 ஜூலை 08 , பி.ப. 06:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏறாவூர், செங்கலடி நகரில் நேற்று (07) மாலை 6 மணியளவில், மோட்டார் சைக்கிள் சைக்கிளுடன் மோதி இடம்பெற்ற விபத்தில், சைக்கிளில் சென்ற மேசன் தொழிலாளியான எஸ். ஜெகநாதன் (வயது 34) என்பவர், ஸ்தலத்திலேயே பலியானார் என, ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
10 minute ago
22 minute ago