2025 மே 19, திங்கட்கிழமை

விபத்தில் குடும்பஸ்தர் பலி

Editorial   / 2018 ஜனவரி 19 , பி.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஆர்.ஜெயஸ்ரீராம்

மட்டக்களப்பு பாசிக்குடா பிரதான வீதி சந்தியில் முச்சக்கர வண்டி ஒன்று மின்கம்பத்துடன் மோதி விபத்துக்கள்ளானதில் குடும்பஸ்த்தர் ஒருவர்  உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து நேற்று மாலை (18) இடம்பெற்றதாக  கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் கல்குடாவைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான மு.சூரியகுமார் வயது (37) என்பவவரே உயிரிழந்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X