2025 மே 13, செவ்வாய்க்கிழமை

விபத்தில் மூன்று எருமைகள் பலி

Editorial   / 2019 மே 20 , பி.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடிவேல் சக்திவேல்   

மட்டக்ககளப்பு வாகரை, திருகோணமலை பிரதான வீதியின் கதிரவெளி பகுதியில், டிப்பர் ரக வாகனத்தில் மோதுண்டு மூன்று எருமை மாடுகள்  ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளன.

இச்சம்பவம் நேற்று (19) நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.

வாகரையிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த டிப்பர் ரக வாகனத்திலேயே, எருமை மாடுகள் மோதியுள்ளன.

இவ்விபத்துத் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X