2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வீட்டை உடைத்து திருடியவருக்கு 14 நாட்கள் விளக்கமறியல்

Freelancer   / 2022 ஜூன் 23 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரீ.எல்.ஜவ்பர்கான், எம்.எஸ்.எம்.நூர்தீன்)

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காங்கேயனோடை 13 ஆர்.டி.எஸ் வீதிலுள்ள வீட்டை உடைத்து தையல் இயந்திரம் மற்றும் தொலைக்காட்சியை திருடிய சந்தேகநபரை எதிர்வரும் 5ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி பீட்டர் உத்தரவிட்டுள்ளார்.

காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறியின் வழிகாட்டலில், பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி ஏ.எஸ்.உம்.றஹீம் தலைமையிலான, பொலிஸ் குழுவினர் மேற்படி சந்தேக நபரைக் கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .