Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 பெப்ரவரி 28 , மு.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
* குளிர்ந்த நீரில் எந்தவொரு மருந்து மாத்திரைகளையும் அருந்துவதை தவிர்த்துக் கொள்ளவும்.
* மாலை 5.00 மணிக்கு பிறகு திடகாதிரமான உணவுகளை உண்பதை தவிர்த்துக் கொள்ளவும்.
* அதிகாலையில் அதிகமாக நீர் அருந்துங்கள் ஆனால் இரவில் குறைந்தளவான நீரையே அருந்த வேண்டும்.
* இரவு 10.00 மணியில் இருந்து அதிகாலை 4.00 மணிவரையான நேரமே தகுந்த நித்திரைக்குரிய நேரமாகக் கருதப்படுகின்றது.
* உணவை உற்கொண்டவுடன் உறங்குவதை தவிர்த்துக் கொள்வது மிகவும் சிறந்தது.
* தொலைபேசி அழைப்புகளில் உரையாடும் போது இடது காது பக்கமாக உரையாடுவதே நான்மையானது.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago