2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

13 பேர் குளவிக்கொட்டுக்கு இலக்காகினர்

R.Maheshwary   / 2021 செப்டெம்பர் 29 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதால், 13 பேர் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொட்டகலை- டிரேட்டன் தோட்டம் கே.ஓ பிரிவில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த  தொழிலாளர்களே இவ்வாறு  குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இன்று (29) பகல் இடம்பெற்ற இச்சம்பவத்தில் 2 ஆண்களும், 11 பெண்களும்  பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .