2025 மே 19, திங்கட்கிழமை

14 மாணவர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகினர்

R.Maheshwary   / 2022 ஓகஸ்ட் 18 , பி.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராமு  தனராஜா

பசறை தமிழ் தேசிய பாடசாலையில் கல்வி கற்கும் 14 மாணவர்களும் இரண்டு ஆசிரியர்களும் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

தரம் 1,2 இல்  கல்வி கற்கும் மாணவர்கள் 14 பேரும் ஆசிரியர்கள் இருவருமாக மொத்தமாக 16 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகி பசறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் இன்று (18)  காலை சுமார் 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதோடு பாடசாலை வளாகத்தில் இருந்த குளவி கூடே இவ்வாறு களைந்து மாணவர்களையும் ஆசிரியர்களையும் கொட்டியுள்ளன.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X