Nirosh / 2021 ஜனவரி 09 , பி.ப. 01:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்திய மாகாணத்தில் கண்டி, நுவரெலியா, மாத்தளை ஆகிய மாவட்டங்களில் புதிதாக 161 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மத்திய மாகாணத்தில் 2479 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கண்டி மாவட்டத்திலேயே அதிகளவான கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அங்கு இதுவரையில் 1637 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் 625 பேருக்கும், மாத்தளையில் 217 பேருக்கும் தொற்று உறதி செய்யப்பட்டுள்ளது.
25 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
3 hours ago