2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

மலையகத்திற்கான ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 28 , மு.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஆர்.கமலி)

மலையகத்திற்கான ரயில் சேவைகள் நானுஓயாவரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி கட்டுப்பாட்டு  நிலையம் அறிவித்துள்ளது.

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பதுளை நோக்கிப் பயணிக்கும் ரயில்கள் நானுஓயா ரயில் நிலையம்வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

ஒய்ய மற்றும் இதல்கஸ்இன்ன ரயில் நிலையங்களுக்கிடையிலான ரயில் பாதையில் கற்கள் வீழ்ந்துள்ளதாலேயே இவ்வாறு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X