2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

தலைவர்களுக்கு இடையிலான கலந்துரையாடல்

Kogilavani   / 2013 நவம்பர் 13 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


அவிஸ்ஸாவெல, மத்துகம, ஆகிய பகுதிகளிலுள்ள தோட்ட தலைவர், தலைவி, மாதர் சங்க தலைவிமார்களுக்கான கலந்துரையாடல் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் முத்துசிவலிங்கம், ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான், சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினர் பாஸ்கரன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிர்வாகச் செயலாளர் ஜீவானந்தராஜா, உள்ளிட்ட  இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .