2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

ரயிலிலிருந்து வீழ்ந்து ஒருவர் பலி

A.P.Mathan   / 2013 நவம்பர் 15 , மு.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்
 
பேராதனை பகுதியில் ரயிலில் இருந்து விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பில் இருந்து கண்டி நோக்கி பயணித்த ரயிலில் இருந்து விழுந்தே இவர் பலியாகியுள்ளார்.
 
நேற்று வியாழக்கிழமை (14) இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 
 
சடலம் பேராதனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 
 
பேராதனை பொலிஸார் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .