2025 ஜூன் 30, திங்கட்கிழமை

கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் 7 இளைஞர்கள் கைது

Kogilavani   / 2015 ஜூன் 09 , மு.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் 7 இளைஞர்களை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் நேற்று திங்கட்கிழமை மாலை கைதுசெய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றின் அடிப்படையில் மேற்படி 7 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X