2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

11 வயது சிறுமி மீது துஷ்பிரயோகம்: 35 வயது நபர் கைது

Kogilavani   / 2015 ஜூன் 18 , மு.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

அலவத்தகொடை பிரதேசத்தில் 11 வயது சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக கூறப்படும் நபரை (வயது 35) அலவத்தகெடை பொலிஸார் நேற்று புதன்;கிழமை(17) இரவு கைதுசெய்துள்ளனர்.

இச்சம்பவத்தில் 11 வயது சிறுமி பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .