2025 ஜூன் 28, சனிக்கிழமை

பழைய மாணவர் கூடல் நிகழ்வு

Sudharshini   / 2015 ஜூன் 28 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமசந்திரன்

தலவாக்கலை புனித பத்திரிசிரியார் கல்லூரியின் பழைய மாணவர் ஒன்றுகூடல் நிகழ்வு தலவாக்கலை வினோ மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (28) இடம்பெற்றது.

புனித பத்திரிசிரியார் கல்லூரியின் பழைய மாணவரும் அருட் தந்தையுமான அன்டனி பெர்ணான்டோ உட்பட பழைய மாணவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .