2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

நானுஒயா பிரதேசத்தில் மக்கள் சந்திப்பு

Kogilavani   / 2015 ஜூன் 29 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

- மு.இராமசந்திரன்

நுவரெலியா, நானுஓயா பிரதேசம்; காந்தி மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) மாலை மக்கள் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இம்மக்கள் சந்த்திப்பில், மத்திய மாகாணசபை உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் உட்பட பலர் கலந்துகொண்டனர். இதன்போது,    பிரதேச மக்களின் உட்கட்டமைப்பு வசதிகள், குறைபாடுகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .