2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

35 இலட்சம் ரூபாய் செலவில் புதிய கட்டடம்

Kogilavani   / 2015 ஜூலை 01 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.செல்வராஜா

ஹப்புத்தளை தம்பேதன்னை தமிழ் மகா வித்தியாலயத்தில 35 இலட்சம் ரூபாய் செலவில் புதிய கட்டடம் அமைக்கப்படவுள்ளது.

ஊவா மாகாண தமிழ் கல்வி அமைச்சர் வடிவேல் சுரேஷின் நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கப்படவுள்ள இக்கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை(30) நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஊவா மாகாண தமிழ்க் கல்வி அமைச்சர் வடிவேல் சுரேஷ் உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .