2025 ஜூன் 26, வியாழக்கிழமை

ஐ.ம.சு.கூ சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் இ.தொ.கா. போட்டி

Sudharshini   / 2015 ஜூலை 11 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வெற்றிலை சின்னத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்  கட்சி, நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில் இன்று (11) கையெழுத்திட்டுள்ளது.

கொழும்பில் அமைந்துள்ள மஹாவெலி கேந்திர நிலையத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளர் ஆறுமுகன் தொண்டமான், கட்சியின் தலைவர் முத்து சிவலிங்கம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவி அனுஷியா சிவராஜா ஆகியோர் நுவரெலியா மாவட்ட வேட்புமனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .