Sudharshini / 2015 ஜூலை 19 , மு.ப. 11:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
கண்டி, கட்டுகஸ்தோட்டை பகுதியில் 18,678 மில்லி கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவரை கட்டுகஸ்தோட்டை பொலிஸார், சனிக்கிழமை (18) கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, கட்டுகஸ்தோட்டை நகரில் அமைந்துள்ள அவரது வீட்டில், விற்பனைக்காக தயார் நிலையில்; வைக்கப்பட்டிருந்த கேரள கஞ்சாவை பொலிஸார் கைப்பற்றியதுடன் சந்தேக நபரையும் கைதுசெய்தனர்.
மேற்படி நபரை கண்டி மேல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
39 minute ago
7 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
7 hours ago
09 May 2026