2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

4 நாட்களின் பின்னர் ஹட்டனுக்கு பெட்ரோல்

R.Maheshwary   / 2022 நவம்பர் 03 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ

4 நாட்களின் பின்னர் ஹட்டனிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பெட்ரோல் விநியோகிக்கப்பட்ட நிலையில், பெட்ரோலைப் பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசைகளில் வாகனங்கள் காத்திருந்தன.

இதற்கமைய, 4 நாட்களுக்குப் பிறகு ஹட்டன் நகரிலுள்ள சிபெட்கோ எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு பெட்ரோல் விநியோகிக்கப்பட்டுள்ளது.

 பெட்ரோலின் விலை குறையவடைவுள்ளதென வெளிவந்த தகவல்களையடுத்து, எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் பெட்ரோல் கொள்வனவுக்கான ஓர்டர் வழங்கப்படாமையால் ஹட்டன் நகரில் எரிபொருள் தட்டுபாடு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .