2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

அக்குறணை நகரில் வௌ்ளம்

R.Maheshwary   / 2022 நவம்பர் 06 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

மலையகத்தில் நேற்று (5)  மாலை முதல்  பெய்து வரும்  கடும் மழை காரணமாக கண்டி-  யாழ்ப்பாணம் ஏ09 வீதியின்  அக்குறணை நகர்  நீரிழ் மூழ்கியது.

அக்குறணை நகருக்கு அண்மித்து ஓடும் இரு ஆறுகள் பெருக்கெடுத்ததன் காரணமாக,  நேற்று இரவு  அக்குறணை நகர வீதிகள் நீரிழ் மூழ்கியதுடன் இதனால் பல மணித்தியாலங்கள் வாகனப் போக்குவரத்துக்கும் தடை ஏற்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .